சட்டம்

சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பின் மேற்பார்வை வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பான மசோதா, மே 7ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.
சேவை ஒப்பந்த மீறல், அலட்சியம் காரணமாகப் பராமரிப்புக் கடப்பாட்டு விதிமீறல் ஆகியவை தொடர்பில் கார்ட்லைஃப் நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர் ஒருவரின் சார்பாக அவருடைய வழக்கறிஞர் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
உள்துறை அமைச்சு இவ்வாண்டு அறிமுகப்படுத்த இருக்கும் இன நல்லிணக்கச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகள் நாடப்படுகின்றன.
சிங்கப்பூரின் சட்டங்கள் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை சிங்கப்பூரர்கள் உணர்கின்றனர் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, சட்ட உதவி பெறுவோர் சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக்கூடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.